வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடு…!!
Loading… பிரித்தானியாவில் வில்ட்ஷயர் பகுதியில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் ஏராளாமானோர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். வில்ட்ஷயர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். Swindon நகரத்திற்கு அருகே வனப்பகுதியிலேயே மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வில்ட்ஷயர் பகுதி பொலிசார் உறுதி செய்துள்ளதுடன், அந்த எலும்பு கூடு கால பழக்கம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். விசித்திரமான இந்த வழக்கு தொடர்பில் சிறப்பு … Continue reading வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடு…!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed